ஞாயிறு, 23 மார்ச், 2014

இதனை இதனால் இவன் முடிப்பான் என ஆராய்ந்து அவனிடம் தருக.. நிர்வாக இயல் தத்துவத்தை அன்றே சொன்ன வள்ளுவர்


திருக்குறள்

பொருட்பால்

அதிகாரம்; தெரிந்து வினையாடல்

குறள் 511 முதல் 520 வரை



நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்   குறள் # 511
ஒரு செயலின் நன்மையையும், தீமையையும்,ஆராய்ந்து நலம்தரும்
செயலை விரும்புபவனை வேலையில் சேர்க்கவேண்டும்   பாமரன் பொருள்.

செவ்வாய், 18 மார்ச், 2014

உறவில்லாதவர் பற்றில்லாதவராதலால் பழிக்கு வெட்கப்படமாட்டார்.




திருக்குறள்
பொருட்பால்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறள் 501 முதல் 510 வரை




அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்        குறள் # 501.
அறம், பொருள், இன்பம், உயிருக்கான அச்சம் எனும் நான்கினையும்
ஆராய்ந்து ஒருவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.        பாமரன் பொருள்

ஞாயிறு, 9 மார்ச், 2014

சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்.

                                     
                                       திருக்குறள்.
                                   
                                     பொருட்பால்

                              அதிகாரம்; இடனறிதல்

                            குறள் 491 முதல் 500 வரை




தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.       குறள் # 491
தொடங்காதீர் எச்செயலையும் பகைவரை இகழாதீர் முழுவதும்
சரியான இடத்தைக் .காணும் முன்னர்.       .    பாமரன் பொருள்  .